486
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் ரூபாயும், விவசாயியோ, பட்டாசு ஆலை தொழிலாளர்களோ இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும் தரும் அரசு யாரை ஊக்குவிக்கிறது என்பது இதன் மூலமே தெரிகிறது என்று முன்னாள் அமை...

240
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயத்தால் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர் அவர்களுக்கு புத்தாடை, சைக்கிள் உள்ளிட்டவற்றை வழ...

311
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ராமசேஷபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்ற அந்த நபர், ராயர்பாளையத்தில் கள்...

300
மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேரை போலீசார் பிடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவர், தானும், தனது விவசாய நிலத்தில் வேல...

1289
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோராத திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ள...

267
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று இரவு பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த ச...

484
கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்கு தான் காரணம் என கூறிய நடிகர் கமல்ஹாசன், மதுவிலக்கு பண்ணி வைத்தால் கள்ளச்சாராயம் மிகும், அதனால் கள்ளச்சந்தையும் பெருகும் கள்வர்களும் பெருகுவார்கள் என அவர் தெரிவித்த...



BIG STORY